Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லுாரி மாணவர் தற்கொலை 

கல்லுாரி மாணவர் தற்கொலை 

கல்லுாரி மாணவர் தற்கொலை 


ADDED : மார் 02, 2025 04:57 AM

Follow on Google

ADDED : மார் 02, 2025 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தந்தை கண்டித்ததால், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோரிமேடு, இஸ்ரவேல் நகர், பெருமாள் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சேதுராமன், 20; மூலகுளம் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 27ம் தேதி சேதுராமன், கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததுடன், இரவு 10:30 மணிக்கு மேல் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததை ரவி கண்டித்தார். இதனால், மனமுடைந்த சேதுராமன், தனது அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap