Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை

பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை

பாலித்தீன் கம்பெனி நடத்தியவர் தற்கொலை


ADDED : மே 16, 2024 10:53 PM

Follow on Google

ADDED : மே 16, 2024 10:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்தவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முத்தரையர்பாளையம் அசோகன் வீதியை சேர்ந்தவர் தமிழரசன், 41; பாலித்தீன் கம்பெனி நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடந்த 6 மாதங்களாக தனியார் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அவர், சில மாதங்களாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசாமல் அதிகமாக மது குடித்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap