sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி,,

/

விழிப்புணர்வு நிகழ்ச்சி,,

விழிப்புணர்வு நிகழ்ச்சி,,

விழிப்புணர்வு நிகழ்ச்சி,,


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில், 'மனமது செம்மையானால்' என்ற தலைப்பில், குடும்ப மகளிரின் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மகளிர் ஆணைய தலைவி நாகஜோதி தலைமை தாங்கினார். உறுப்பினர் செயலர் அமலோற்பவமேரி,உறுப்பினர்கள் சுஜாதா, அன்பரசி, சந்திரா மற்றும் நிர்வாகிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், குடும்ப சூழலில் மகளிர் எதிர் கொள்ளும் மனநலம் சார்ந்த பிரச்னைகள், அதற்கான காரணங்கள், அதனை எதிர்கொண்டு, சமாளிக்கும் வழி முறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பங்கேற்ற பயனடைந்தனர். ஏற்பாடுகளை, மகளிர் ஆணைய பணியாளர்கள் செய்திருந்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar