sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு

/

அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு

அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு

அனுமதியின்றி பேனர்: போலீசார் வழக்கு பதிவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அனுமதியின்றி பேனர் வைத்த, அடையாளம் தெரியாதவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி நடந்த மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு, முத்தியால்பேட்டை எஸ்.வி.பட்டேல் சாலை, காந்தி வீதி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக, நடைப்பாதையை ஆக்கிரமித்து வரவேற்பு பேனர், கொடி கம்பங்கள் கட்டப்பட்டு இருந்தன.

தேசிய நெடுஞ்சாலை துறை செயற்பொறியாளர் சீனிவாசன்,கொடுத்த புகாரின் பேரில் பேனர் வைத்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar