sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாலம் புனரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

பாலம் புனரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பாலம் புனரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

பாலம் புனரமைப்பு பணி; எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்; கீழ்பரிக்கல்பட்டு தாங்கள் வாய்க்காலில் பழுதான நிலையில் உள்ள பாலத்தை, 25 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில், புனரமைக்கும் பணியை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

பாகூர் தொகுதிக்குட்பட்ட கீழ்பரிக்கல்பட்டு தாங்கல் வாய்க்காலில் குறுக்கே உள்ள பாலம் பழுதடைந்துள்ளது.

இந்த பாலத்தை, பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில் 25 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் புனரமைத்து, இரண்டு புறங்களிலும் பாதுகாப்பு சுவர் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ. பணியை துவக்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை நீர்ப்பாசனப் பிரிவு உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன் மற்றும் கீழ்பரிக்கல்பட்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar