sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வாய்க்கால் மேம்பாட்டு பணி

/

வாய்க்கால் மேம்பாட்டு பணி

வாய்க்கால் மேம்பாட்டு பணி

வாய்க்கால் மேம்பாட்டு பணி


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; முதலியார்பேட்டை தொகுதி, உழந்தை கீரப்பாளையம், ரமணர்நகரின் உட்புற வீதிகளுக்கு வாய்க்கால் வசதி ஏற்படுத்த அசோக் பாபு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.16.33 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்தார்.

இப்பணியை அசோக் பாபு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நகராட்சி பொறியாளர் சிவபாலன், துணை பொறியாளர் வெங்கடாஜலபதி, உதவி பொறியாளர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரமணர் நகர் மற்றும் சிவா விஷ்ணு நகர் குடியிருப்போர் பொதுநல சங்க கவுரவ தலைவர் ராதாகிருஷ்ணன், தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar