sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பொருட்களை சேதப்படுத்திய நபர் மீது வழக்கு

/

பொருட்களை சேதப்படுத்திய நபர் மீது வழக்கு

பொருட்களை சேதப்படுத்திய நபர் மீது வழக்கு

பொருட்களை சேதப்படுத்திய நபர் மீது வழக்கு


ADDED : பிப் 01, 2024 11:21 PM

Google News

ADDED : பிப் 01, 2024 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கெஸ்ட் ஹவுஸ் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, உருளையன்பேட்டை செங்குந்தர் வீதியில் கெஸ்ட் ஹவுஸ் நடத்தி வருபவர் முனுசாமி, 40; இவரது கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த, புதுச்சேரியை சேர்ந்த நாராணயன் என்பவர், அறையில் இருந்த ஏ.சி.,யை கழற்றி சென்றார். இதுபற்றி, உரிமையாளர் முனுசாமி நேற்று அவரை கேட்ட போது, கெஸ்ட் ஹவுசில் இருந்த டி.வி., கேமரா உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தி, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

முனுசாமி கொடுத்து புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, நாராயணனிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us