Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போஸ்டர் ஓட்டியவர் மீது வழக்கு  பதிவு

போஸ்டர் ஓட்டியவர் மீது வழக்கு  பதிவு

போஸ்டர் ஓட்டியவர் மீது வழக்கு  பதிவு


ADDED : பிப் 06, 2025 06:47 AM

Follow on Google

ADDED : பிப் 06, 2025 06:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; சிக்னல் பூத்தில் வாழ்த்து போஸ்டர் ஓட்டிய நபர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.

புதுச்சேரியில் பேனர் வைக்கவும், அரசு கட்டடங்கள், வளாகங்களில் போஸ்டர் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, மேட்டுப்பாளையம் டிராபிக் போலீஸ் சிக்னல் பூத் சுவரின் மீது, திருமண வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக, கல்மேடுபேட் புவனேஸ்வர் மீது, திறந்த வெளி அழகை சீர்குலைத்தல் பிரிவின் கீழ், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap