sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செயின் பறிப்பு

/

செயின் பறிப்பு

செயின் பறிப்பு

செயின் பறிப்பு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சென்னையை சேர்ந்தவர் மதிவாணன் மனைவி சசிரேகா,30; இவர், மூலக்குளம், அன்னை தெரசா நகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆயுத பூஜை விடுமுறைக்கு வந்துள்ளார்.

இவர், நேற்று முன்தினம் இரவு மூலக்குளம் மெயின் ரோட்டில் இருந்து வீட்டிற்க சென்றுக் கொண்டிருந்தார்.

ஜே.ஜே., நகர் அருகே சென்றபோது, பின்னால், பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், சசிரேகா கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar