Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பரமேஸ்வர தீட்சிதருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி

பரமேஸ்வர தீட்சிதருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி

பரமேஸ்வர தீட்சிதருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி


ADDED : டிச 21, 2024 08:37 AM

Follow on Google

ADDED : டிச 21, 2024 08:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சிதம்பரம் பரமேஸ்வர தீட்சிதர், இறந்ததையொட்டி, அவருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சிதம்பரத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர தீட்சிதர், 85. இவர், நேற்று முன்தினம் சிதம்பரத்தில் இறந்தார். இவர், ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் உள்ளிட்ட 4 வேதங்கள், 12 திருமுறைகளை 45 ஆண்டுகளாக படித்து வந்தார்.

சிதம்பரம், நடராஜ சஹஸ்ரநாமத்தை உலகெங்கும் ஒளிக்க செய்தவர். அதர்வண வேதத்தில் உள்ள மைத்ராயன்ய சாகை அழியும் நிலையில் இருந்ததை, அதனை நாசிக் சென்று மாணவர்களுக்கு கற்று கொடுத்தார். அவர் 100க்கும் மேற்பட்ட சிஷ்யர்களை உருவாக்கியவர்.

அவர் இறந்ததையொட்டி, அவருக்கு, புதுச்சேரி கருவடிக்குப்பம், கோமாதா கோவிலில் உள்ள, வேதா ஆஸ்ரம குரு குலத்தில், நேற்று மாலை, அவரது திரு உருவ படத்தை வைத்து, சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில், வேதசாம் ராட், ராஜா சாஸ்திரி தலைமையில், குருகுல மாணவர்கள், வேதங்கள் படித்து, அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap