sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விற்கு கோரமண்டல் விருது

/

செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விற்கு கோரமண்டல் விருது

செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விற்கு கோரமண்டல் விருது

செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விற்கு கோரமண்டல் விருது


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி :சென்னை தனியார் ஓட்டலில், ரவுண்ட் டேபிள் இந்தியா ஏரியா 2 சார்பில், 2ம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், செந்தில்குமார் எம்.எல்.ஏ.,விற்கு கோரமண்டல் விருதினை, ஏரியா 2 தலைவர் குணால் சவுத்ரி வழங்கினார்.

இந்த விருது, சமூக சேவையில் அசைக்க முடியாத தலைமைத்துவம், தன்னலமற்ற சேவையை பாராட்டி வழங்கப்பட்டது.

குறிப்பாக, அவர் கொரானா காலத்தில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தியது, ஆண்டுக்கு 250 பேருக்கு, இலவச கண்புரை அறுவை சிகிச்சை, கண் கண்ணாடி ஏற்பாடு செய்து கொடுத்தது.

மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டு, கணினி கள், விளையாட்டு மைதா னம், கழிவறைகள் போன்ற பணிகளை செய்து உள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் பெஞ்சல் புயலின் போது நிதியுதவி செய்து, பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து, சேவையை வெளிப்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

நிகழச்சியில், நிர்வாகிகள் யுவராஜ், ஆனந்தராஜ், மோதிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar