ADDED : பிப் 07, 2026 03:46 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.
ஆசிரியர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். தலைமையாசிரியர் நிலை -1 வாசு தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் நிலை -2 கணபதி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலைமாமணி அரிமதி இளம்பரிதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டுதல் தொடர்பான கருத்துரை வழங்கினார். பொறுப்பாசிரியர் சுகண்யா நன்றி கூறினார்.
