sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி, காரைக்காலில் நாளை இ.எஸ்.ஐ.,குறைதீர்வு கூட்டம்

/

புதுச்சேரி, காரைக்காலில் நாளை இ.எஸ்.ஐ.,குறைதீர்வு கூட்டம்

புதுச்சேரி, காரைக்காலில் நாளை இ.எஸ்.ஐ.,குறைதீர்வு கூட்டம்

புதுச்சேரி, காரைக்காலில் நாளை இ.எஸ்.ஐ.,குறைதீர்வு கூட்டம்


ADDED : மார் 26, 2025 04:18 AM

Google News

ADDED : மார் 26, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டு கழக மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், நாளை 27ம் தேதி, குறைதீர்வு கூட்டம் நடக்கிறது.

புதுச்சேரி - கடலுார் மெயின் ரோடு, காட்டுக்குப்பம், சர்வோ பேக்கேஜிங் என்ற இடத்தில், நாளை 27ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. அதே போல, காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள இ.எஸ்.ஐ., கிளை அலுவலகத்தில், கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில், தொழிலா ளர்கள், தொழில் முனை வோர்கள், பயனாளிகள் கலந்து கொண்டு, இ.எஸ்.ஐ., மற்றும் இ.பி.எப்.ஓ. சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை தெரிவிக்கலாம். தொழிலாளர்களின் மனுவை, பரிசீலனை செய்து, உடனடியாக தீர்வு காணப்படும். இவ்வாறு, மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us