sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி

/

தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி

தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி

தனியார் கம்பெனி ஊழியரிடம் ரூ.14 லட்சம் மோசடி


ADDED : ஜன 14, 2024 04:25 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: புதுச்சேரி, சண்முகாபுரம், மாணிக்கசெட்டியார் நகரை சேர்ந்தவர் கண்ணன் தணிகாசலம், 33; தனியார் கம்பெனியில் ஊழியர்.

இவருக்கு டெலிகிராம் ஆப் மூலம் பகுதி நேரம் வேலை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என தகவல் வந்தது. அதை நம்பி அவர், தனது வங்கி கணக்கில் இருந்து ரூ. 14 லட்சத்தை ஆன்லைன் மூலம் அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி ஏமார்ந்தார்.

புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us