sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

திருப்பணிக்கு நிதி வழங்கல்

/

திருப்பணிக்கு நிதி வழங்கல்

திருப்பணிக்கு நிதி வழங்கல்

திருப்பணிக்கு நிதி வழங்கல்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : நல்லவாடு மனோன்மணி அம்மன் கோவில் கும்பாபிேஷக திருப்பணிக்கு ரூ. 1.75 லட்சம் நிதி, வழங்கப்பட்டது.

தவளக்குப்பம் அருகே நல்லவாடு பகுதியில் மனோன்மணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிேஷக, திருப்பணி வேலை துவக்கப்பட்டது. அதற்காக இந்து சமய அறநிலைத் துறை மூலம் ரூ. 1.75 லட்சம் நிதிக்கான காசோலையை, சபாநாயகர் செல்வம் நேற்று திருப்பணிக்குழு நிர்வாகிகளிடம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar