sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு ஊழியர் மாயம்

/

அரசு ஊழியர் மாயம்

அரசு ஊழியர் மாயம்

அரசு ஊழியர் மாயம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : கொடாத்துார், அண்ணா வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 55; மூலக்குளத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர்.

கடந்த 16ம் தேதி வேலைக்கு சென்ற ஆறுமுகம் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் ஆறுமுகம் பற்றிய எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலைவாணி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar