Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனமகிழ் மன்றம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

மனமகிழ் மன்றம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி

மனமகிழ் மன்றம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி


ADDED : பிப் 17, 2025 05:52 AM

Follow on Google

ADDED : பிப் 17, 2025 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்; பண்டசோழநல்லுார் மனமகிழ் மன்றம் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.

நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லுார் கிராமத்தில் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், பல லட்சம் செலவில் மனமகிழ் மன்றம் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இந்த மண்டபம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படமால் இருந்து வந்தது.

இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுப்பாட்டில் இருந்த மனமகிழ் மன்றம், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் ஒப்படைப்பதற்கான ஆணையினை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.

நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு முன்னிலையில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திக்கேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷிடம் ஒப்படைத்தார்.

இதன் மூலம் விரைவில் பண்டசோழநல்லுாரில் மனமகிழ் மன்றம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap