sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணவர் தற்கொலை

/

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை

கணவர் தற்கொலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : காரைக்கால் தர்மபுரம் கருவகுளம் பகுதியை சேர்ந்த ஹரிக்குமார்,32; இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

இவர் கொரோனா காலத்திற்கு பிறகு கிடைக்கும் வேலைகளை செய்துவந்தார்.

இந்நிலையில் ஹரிக்குமார் அடிக்கடி செல்போனில் பேசிவந்துள்ளார்.

இதை அவரது மனைவி கண்டித்தால் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ஹரிக்குமாரை காணவில்லை. பின்னர் பல இடங்களில் தேடியபோது அவர் அருகில் உள்ள புளியமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar