sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணவர் மாயம் மனைவி புகார்

/

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : டிரைவர் வேலைக்கு சென்ற கணவரை காண வில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

பாகூர் அடுத்த பரிக்கல்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 37; டிரைவர்.

அரியாங்குப்பம் மார்க்கெட்டில் உள்ள பழக்கடை ஒன்றில் டிரைவர் வேலைக்கு செல்வதாக, கடந்த 21ம் தே தி, தனது மனைவியிடம் கூறிவிட்டு, வீட்டில் இருந்து சென்றார். மறுநாள் வரை வீட்டுக்கு வராமல் இருந்ததால், சந்தேகமடைந்த அவரது மனைவி பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.

இது குறித்து, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar