sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

போதையில் விழுந்து காயமடைந்தவர் சாவு

/

போதையில் விழுந்து காயமடைந்தவர் சாவு

போதையில் விழுந்து காயமடைந்தவர் சாவு

போதையில் விழுந்து காயமடைந்தவர் சாவு


ADDED : ஜன 19, 2024 07:43 AM

Google News

ADDED : ஜன 19, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் நிலைத்தடுமாறி விழுந்து காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.

காரைக்கால், திருப்பட்டினம் விஜயகாந்த், 38; கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். விஜயகாந்த் சரியாக வேலைக்கு செல்லுவதில்லை. குடிபழக்கம் உடையவர். கடந்த 14ம் தேதி குடிந்துவிட்டு பைக்கில் வந்த விஜயகாந்த் கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். புதுச்சேரி அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us