sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு

/

அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு

அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு

அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு


ADDED : ஜன 23, 2024 11:24 PM

Google News

ADDED : ஜன 23, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் இதய நோய்கள் குறித்து மருத்துவக் கருத்தரங்கம் நடந்தது.

இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, சென்னை ப்ரண்டியர் லைப் லைன் மருத்துவமனை ஆகியன இணைந்து நடத்திய மருத்துவ கருத்தரங்கை கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமெரிக்கா, ஜான்ஹப்கிங்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் ஷெல்பி குட்டி, குழந்தைகளுக்கு இதய நோய்களுக்கு கொடுக்கப்படும் நவீன மருத்துவ முறைகள், இதய படபடப்புக்கு புதிய சிகிச்சை முறை மற்றும் எக்கோ ஸ்கேன் புதிய பரிசோதனை பயன்பாடு ஆகிவை குறித்து விளக்கினார்.

ப்ரண்டியர் லைப் லைன் மருத்துவமனை துணைத் தலைவர் சந்தியாசெரியன், இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் மணிமாறன், ஆனந்தராஜா, மணிவர்மன், அஜித் அருள்குமார் ஆகியோர் பேசினர். கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸாபேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் குறைதீர் அதிகாரி ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us