Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நள்ளிரவில் வழிப்பறி : 3 பேருக்கு வலை

நள்ளிரவில் வழிப்பறி : 3 பேருக்கு வலை

நள்ளிரவில் வழிப்பறி : 3 பேருக்கு வலை


ADDED : ஜூலை 04, 2025 02:25 AM

Follow on Google

ADDED : ஜூலை 04, 2025 02:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் அருகே பைக்கில் சென்ற டிரைவரிடம் வழிபறி செய்த மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த கீழுர் காமராஜர் நகர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தணிகாசலம், 42; டிரைவர். இவர், நேற்று அதிகாலை 2:00 மணியளவில் புதுச்சேரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அவரை பைக்கில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர், கீழுர் பாலம் அருகில் வழிமறித்து தணிகாசலத்திடம் இருந்த மொபைல் போன், 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். தணிகாசலம் மங்கலம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap