Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ., கோரிக்கை

நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ., கோரிக்கை

நிவாரணம் வழங்க எம்.எல்.ஏ., கோரிக்கை


ADDED : பிப் 06, 2025 07:10 AM

Follow on Google

ADDED : பிப் 06, 2025 07:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; உப்பளம் தொகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தாசில்தார் பிரிதிவ்விடம் கோரிக்கை மனு அளித்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

பெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் 48.4 செ.மீட்டர் மழை பதிவானது. இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மழைப் பொழிவு என்பதால், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அதிலும், குறிப்பாக உப்பளம் தொகுதி கடல் சார்ந்த, பெரிய வாய்கால், உப்பனாறு வாய்க்கால், நீர் நிலைகள் சூழ்ந்த தொகுதி என்பதால், மழையால் பல்வேறு வீடுகள் சேதமடைந்தன. ஆகையால், கனமழை பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து, சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு விரைந்து நிவாரண நிதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். இதில், தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் காலப்பன், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap