sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

முதியவர் தற்கொலை

/

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் ஜெயராம் நகரை சேர்ந்தவர் தெய்வநாயகம் 75; கூலி தொழிலாளி. மனைவியை இழந்த துக்கத்தால் இவர் அதிகளவு மது குடித்து வந்துள்ளார். கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர், அவரை பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், பாகூர் ஏரிக்கரையில் உள்ள வேப்ப மரத்தில் தெய்வநாயம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த பாகூர் போலீசார் உடலை கைப்பற்றி, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar