
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திலாசுப்பேட்டை வீமன் கவுண்டபாளை யத்தை சேர்ந்தவர் செங்கேணி, 70; மனநிலை பாதிக்கப்பட்டவர்.
கடந்த 12ம் தேதி வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து, புகாரின் பேரில், டி.நகர் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

