sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

டி.ஐ.ஜி.,யிடம் மக்கள் புகார்

/

டி.ஐ.ஜி.,யிடம் மக்கள் புகார்

டி.ஐ.ஜி.,யிடம் மக்கள் புகார்

டி.ஐ.ஜி.,யிடம் மக்கள் புகார்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : தவளக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமையில் மக்கள் மன்றம் நடந்தது.

எஸ்.பி., பக்தவச்சலம், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

சிவில், குடும்ப தகராறு உட்பட பல பிரச்னைகள் குறித்து மக்கள் மனு அளித்தனர்.

சிலர் போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்தாலும், போலீசார் பாரபட்சமாக நடப்பதாக புகார் தெரிவித்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar