sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுவன் மீது போக்சோ வழக்கு

/

சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுவன் மீது போக்சோ வழக்கு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: 17 வயது சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பாகூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி கல்லுாரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.

அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் விசாரித்தனர். மாயமான மாணவி, சிறுவன் ஒருவரை காதலித்ததும், அவரது வீட்டில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், போக்சோ பிரிவின் கீழ், 17 வயது சிறுவன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar