/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை
/
இறந்த நபர் குறித்து போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 20, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மருத்துவமனையில் இறந்த அடையாளம் தெரியாத நபரை பற்றி போலீசார், விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த அரசூர் சாராயக்கடை அருகே கடந்த 16ம் தேதி, 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் சுயநினைவின்றி கிடந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை, மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.