sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு'

/

'பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு'

'பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு'

'பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு'


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, ; சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., விவகாரம் விரைவில் பேசி சரி செய்யப்படும் என பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறினார்.

அவர் கூறுகையில், புதுச்சேரியில் என்.ஆர்.காங்.,- பா.ஜ., கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த சாய்சரவணன்குமார் எம்.எல்.ஏ., அரசை எதிர்த்து போராட்டம் அறிவத்ததை அறிந்து அவரை தொடர்பு கொண்டு, பிரச்னைகளை பேசி தீர்வு காணலாம் எனக் கூறினேன். மேலும், அவரது கோரிக்கைகள் குறித்தும், அவரது குறைகளை கட்சி தலைமைக்கும், கூட்டணி தலைமைக்கும் தெரிய படுத்தி உள்ளேன்.

இப்பிரச்னைக்கு கட்சி தலைமை மற்றும் கூட்டணி தலைமையும் விரைவில் தீர்வு காணும் என்றார்.




    • Dinamalar Events


    Dinamalar