sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ராஜ்பவன் தொகுதி காங்., நிர்வாகிகள் நியமனம் 

/

ராஜ்பவன் தொகுதி காங்., நிர்வாகிகள் நியமனம் 

ராஜ்பவன் தொகுதி காங்., நிர்வாகிகள் நியமனம் 

ராஜ்பவன் தொகுதி காங்., நிர்வாகிகள் நியமனம் 


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியில் காங்., கட்சியை வலுப்படுத்த வட்டார செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:

புதுச்சேரி மாநில ராஜ்பவன் தொகுதியில் காங்., கட்சியினை வலுப்படுத்தும் பொருட்டு, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் மருது பாண்டியன் பரிந்துரையின் பேரில், வடக்கு வட்டார செயல் தலைவராக கணேஷ் நகரை சேர்ந்த சண்முகம், தெற்கு வட்டார செயல் தலைவராக குமரகுருபள்ளத்தை சேர்ந்த நடராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




    • Dinamalar Events


    Dinamalar