sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாலை மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு

/

சாலை மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு

சாலை மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு

சாலை மேம்பாட்டு பணி : அமைச்சர் துவக்கி வைப்பு


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : பாகூர் பேட்டில், 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணியை, அமைச்சர் சாய் சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.

புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பாகூர் பேட்டில் அம்பேத்கர் நினைவு வளைவில் இருந்து நீர்த்தேக்க தொட்டி வரை உள்ள 570 மீட்டர் நீளம் சிமென்ட் சாலையை, 1 கோடியே 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பில், பொதுப்பணித்துறை மூலம் மேம்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது.

விழாவில், அமைச்சர் சாய் சரவணன்குமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து வைத்து பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் மாறன் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar