sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மரக்கன்றுகள் வழங்கும் விழா

/

மரக்கன்றுகள் வழங்கும் விழா

மரக்கன்றுகள் வழங்கும் விழா

மரக்கன்றுகள் வழங்கும் விழா


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி லாஸ்பேட்டையில் நடந்தது.

நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜீவானந்தம் வரவேற்றார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் பணியினை துவக்கி வைத்தார்.

மா.கம்யூ., மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் சுதா சுந்தரராமன், கொளஞ்சியப்பன், சமாதான குழு உறுப்பினர்கள் சுப்பையா, முருகையன், குப்புசாமி, வழக்கறிஞர் பிரதீஷ், கவிஞர் லெனின் பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar