sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பள்ளி மாணவர் மாயம்

/

பள்ளி மாணவர் மாயம்

பள்ளி மாணவர் மாயம்

பள்ளி மாணவர் மாயம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பள்ளிக்கு சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், பாராதியார் ரோட்டைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் அருண்பாலா, 15. இவர், வில்லியனுார் பொறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 விடுதியில் தங்கி படித்து வந்தார்.

கடந்த 24ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர், மீண்டும் விடுதிக்கு வரவில்லை. இதையடுத்து விடுதி வார்டன் வேல்முருகன், முருகனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதுதுகுறித்து முருகன் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்




    • Dinamalar Events


    Dinamalar