sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சாரணியர் பயிற்சி முகாம்

/

சாரணியர் பயிற்சி முகாம்

சாரணியர் பயிற்சி முகாம்

சாரணியர் பயிற்சி முகாம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சாரணியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

முகாமினை பள்ளி முதல்வர் சாய் வர்கீஸ் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியை இக்னீஷியஸ் மேரி சபீனா, பொறுப்பாசிரியை தனலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஓவிய ஆசிரியர் சண்முகம், மாவட்ட அமைப்பு ஆணையர் லதா, சாரண ஆசிரியர் மனோகர், மாவட்ட அமைப்பு ஆணையர் சரவணகுமார், சாரண ஆசிரியர்கள் விக்டோரியன் விஜய், கண்ணப்பன், மாநில பயிற்சி ஆணையர் முருகையன் ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்தனர்.

நிறைவு விழாவில், சாரண இயக்கம் மாநில அமைப்பு ஆணையர் சண்முகம் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இணைச்செயலாளர் துரை ராமலிங்கம், மாவட்ட அமைப்பு ஆணையர் அந்தோணிசாமி, பள்ளி ஆசிரியர்கள் உஷாராணி, பாலசுந்தரி, சரஸ்வதி, கவிதா, துர்கா, கார்த்திகேயன், முகுந்தன், திருச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




    • Dinamalar Events


    Dinamalar