sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

செக்யூரிட்டி மர்ம சாவு

/

செக்யூரிட்டி மர்ம சாவு

செக்யூரிட்டி மர்ம சாவு

செக்யூரிட்டி மர்ம சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : தனியார் கம்பெனி செக்யூரிட்டி இறப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேதாரப்பட்டு முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் 75, இவர் பத்துக்கண்ணு பகுதியில் உள்ள தனியார் கம்பெனி செக்யூரிட்டி. இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு பணிக்கு சென்றவர், நேற்று காலை அவரது செக்யூரிட்டி அறையில் இறந்து கிடந்தார்.

இதனை பார்த்த சக ஊழியர் பெருமாள் என்பவர் வேலாயுதம் வீட்டிற்கு தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து முதியவர் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar