Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்டசபை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 

சட்டசபை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 

சட்டசபை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா 


ADDED : ஜன 03, 2025 01:51 AM

Follow on Google

ADDED : ஜன 03, 2025 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பணி ஓய்வு பெற்ற சட்டசபை காவலர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

புதுச்சேரி சட்டசபை செயலகத்தில் சபை காவலர்கள் ராமலிங்கம் சங்கர், விசுவநாதன் ஆகியோர் பணிநிறைவுப் பெற்றனர்.

அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா சட்டசபையின் செயலர் தயாளன் தலைமையில் நடந்தது.

சட்டசபை விவாத பதிவாளர் அலமேலு, கண்காணிப்பாளர்கள் முருகன், சுகுமாரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

சட்டசபையில் மூவரின் சேவைகளும் நினைவு கூறப்பட்டது.

சட்டசபையின் செயலர் தயாளன் நினைவு பரிசினை வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டசபை காவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap