sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 14, 2026 ,மாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பாலியல் தொல்லை டிரைவர் கைது

/

பாலியல் தொல்லை டிரைவர் கைது

பாலியல் தொல்லை டிரைவர் கைது

பாலியல் தொல்லை டிரைவர் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: ஆட்டோவில் சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தவளக்குப்பத்தை சேர்ந்தவர் பாலமுரளி, 29; சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். அரசு பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், நேற்று முன்தினம், ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்றார்.

ஆட்டோவை, ஓட்டிய பாலமுரளி, மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுபற்றி, அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். இதுகுறித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, பாலமுரளியை கைது செய்து, கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar