Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாயை தாக்கிய  மகன் கைது

 தாயை தாக்கிய  மகன் கைது

 தாயை தாக்கிய  மகன் கைது


ADDED : நவ 26, 2025 07:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2025 07:54 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தாயை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த மகனை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் பக்கிரி மனைவி வசந்தா, 67; இவரது கணவர் இறந்ததால், தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது இளைய மகன் சக்திவேல், கடந்த 17ம் தேதி, வீட்டில் இருந்த தனது தாயிடம் ரேஷன் கார்டை கேட்டார்.

அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த, அவர் ரேஷன் கார்டை பறித்து, அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, வசந்தா கொடுத்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை, 45; கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us