Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : பிப் 19, 2024 05:12 AM

Follow on Google

ADDED : பிப் 19, 2024 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கம்பெனி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புதுச்சேரி சண்முகாபுரம் அண்ணாவீதியைச் சேர்ந்தவர் பிரீத்தி 21, தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் காலை 9.00 மணியளவில் கம்பெனிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap