sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பைக் திருடிய வாலிபர்கள் கைது

/

பைக் திருடிய வாலிபர்கள் கைது

பைக் திருடிய வாலிபர்கள் கைது

பைக் திருடிய வாலிபர்கள் கைது


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார் : சுல்தான்பேட்டையில் பைக் திருடிய வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார், கோட்டைமேடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பைக்கில் வந்த இருவாலிபர்களை நிறுத்தி சந்தேகத்தின் பேரில், விசாரித்தனர். இருவரும் வில்லியனுாரை சேர்ந்த விக்னேஷ்குமார், 21; கோகுலகிருஷணன், 22, இருவரும் ைஷன் போர்டு கடையில் வேலை செய்வதும், அவர்கள் ஓட்டி வந்த பைக், சுல்தான்பேட்டையில் கடந்த 19ம் தேதி திருடியதும் தெரிய வந்தது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.




    • Dinamalar Events


    Dinamalar