sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரகளை செய்தவர் கைது

/

ரகளை செய்தவர் கைது

ரகளை செய்தவர் கைது

ரகளை செய்தவர் கைது


ADDED : ஜன 14, 2024 04:24 AM

Google News

ADDED : ஜன 14, 2024 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி,: பூமியான்பேட்டை, நடேசன் நகரில் ஒருவர் பொதுமக்களை மிரட்டும் வகையில் கத்தியுடன் ரகளை செய்வதாக நேற்று போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், டி.நகர் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு கத்தியுடன் நின்ற பூமியான்பேட்டை தாஸ், 36; என்பவரை கைது செய் தனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.






      Dinamalar
      Follow us