sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அதிகம் குடித்த தொழிலாளி சாவு

/

அதிகம் குடித்த தொழிலாளி சாவு

அதிகம் குடித்த தொழிலாளி சாவு

அதிகம் குடித்த தொழிலாளி சாவு


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அதிகமாக மது குடித்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வில்லியனுார், வி.மணவெளி, தண்டுகரை வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ், 41; கூலித்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று மதியம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, ஒதியம்பட்டு லுார்து மாதா வணிக வளாகத்தில் விழுந்து கிடந்தார்.

தகவல் கிடைத்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு வில்லியனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar