sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இளம்பெண் மாயம்

/

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்:வில்லியனுார் அருகே இளம்பெண் திடீர் என மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் அடுத்த மூர்த்தி நகரை சேர்ந்தவர் ஏழுமலை மகள் அம்பிகா, 19; பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் அம்பிகா மற்றும் அவரது தாய் ஆகியோர் இருந்தனர். அவரது தாய் கடைக்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த அம்பிகாவை காணவில்லை. இது குறித்து ஏழுமலை வில்லியனுார் போலீசில் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, அம்பிகாவை தேடி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar