sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பெண்ணிடம்  ரூ.50 ஆயிரம் திருட்டு 

/

பெண்ணிடம்  ரூ.50 ஆயிரம் திருட்டு 

பெண்ணிடம்  ரூ.50 ஆயிரம் திருட்டு 

பெண்ணிடம்  ரூ.50 ஆயிரம் திருட்டு 


ADDED : ஜன 23, 2024 04:58 AM

Google News

ADDED : ஜன 23, 2024 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 புதுச்சேரி, : நெல்லித்தோப்பு கோவில் கும்பாபிேஷக விழாவில் பெண்ணிடம் இருந்து ரூ. 50 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடிவருகின்றனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு திருவள்ளுவர் சாலையில் உள்ள முத்தாலம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது.

சாரம் குண்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுணா, 48; இவர் நேற்று கும்பாபிேஷக விழாவில் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தார்.

பின்பு, கோவில் அருகில் வழங்கிய அன்னதானம் வாங்க சென்றார். அன்னதானம் வாங்கி கொண்டு திரும்பும்போது, தனது கை பையில் வைத்திருந்த ரூ. 50 ஆயிரம் பணம் மாயமாகியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக அங்கிருந்த போலீசாரிடம், சுகுணா பணம் திருடுபோனதை கூறி கதறி அழுதார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us