sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மரக்கன்று நடும் நிகழ்ச்சி 

/

மரக்கன்று நடும் நிகழ்ச்சி 

மரக்கன்று நடும் நிகழ்ச்சி 

மரக்கன்று நடும் நிகழ்ச்சி 


ADDED : செப் 25, 2025 11:26 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பா.ஜ., நகர மாவட்ட ஓ.பி.சி., அணி சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை மாநில தலைவர் ராமலிங்கம் துவக்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 75வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுதும் இரு வார சேவை விழா நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி மாநில பா.ஜ., நகர மாவட்ட ஓ.பி.சி., அணி தலைவர் அய்யப்பன் தலைமையில் உழந்தை ஏரியில் 1,000 பனை விதைகள், 500 மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.மாநில தலைவர் ராமலிங்கம் தனது தாயின் பெயரில் மரம் நடும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு, ஓ.பி.சி., அணி தலைவர் கோவேந்தன் கோபதி, துணை தலைவர்கள் துரைசாமி, விஜயராஜ், பொது செயலாளர் சிவசெந்தில், மாநில பொது செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், துணைத் தலைவர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us
      Arattai