sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இருவர் கைது

/

இருவர் கைது

இருவர் கைது

இருவர் கைது


ADDED : செப் 23, 2025 08:10 AM

Google News

ADDED : செப் 23, 2025 08:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : கடற்கரை பகுதியில் ஆபாசமாக பேசிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வீராம்பட்டினம் ரூபி கடற்கரையில், இரு வாலிபர்கள் மது போதையில், பொதுமக்களிடம் ஆபாசமாக பேசுவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதையடுத்து, அரியாங்குப்பம் போலீசார் அங்கு சென்று வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில், பண்ருட்டி, தட்டாப்பாளையத்தை சேர்ந்த திருமலை, 23; நவீன், 23; என்பது தெரியவந்தது. இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us