sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

இரண்டு பெண்கள் மாயம்

/

இரண்டு பெண்கள் மாயம்

இரண்டு பெண்கள் மாயம்

இரண்டு பெண்கள் மாயம்


Google News

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் இளம் பெண் உட்பட இரண்டு பெண்கள் காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்துபிள்ளை பாளையம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகள் ரேவதி, 25. இவர், நேற்று முன்தினம் வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதே போல, வில்லியனுார் கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி உமா, 53. இவர் கடந்த 10ம் தேதி வெளியில் சென்றவர், வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar