sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 13, 2026 ,மாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அடையாளம் தெரியாத சடலம்

/

அடையாளம் தெரியாத சடலம்

அடையாளம் தெரியாத சடலம்

அடையாளம் தெரியாத சடலம்


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் கடலில் விழுந்து இறந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால், நிரவி, கருக்களாச்சேரி கடற்கரையில் அடையாளம் தெரியாத 50 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் நேற்று கரை ஒதுங்கி இருந்தது. இது குறித்து நிரவி வி.ஏ.ஓ., மதியழகன் கொடுத்த புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், அவரது இறப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar