தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒற்றுமை நாள் கவியரங்கம்

ஒற்றுமை நாள் கவியரங்கம்

ஒற்றுமை நாள் கவியரங்கம்


ADDED : அக் 25, 2025 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2025 11:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில், ஒற்றுமை நாள் குறித்து கவியரங்கம் நடந்தது.

பெருமாள் கோவில் தெரு, பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் பாரதி தலைமை தாங்கி, ஒற்றுமையே தாய்நாட்டின் வலிமை என, சிறப்புரை நிகழ்த்தினார்.

கவிஞர்கள் மண்ணாங்கட்டி, வள்ளி, கிருஷ்ணகுமார், நமச்சிவாயம், விசாலாட்சி, ராஜேஷ், ஈஸ்வரிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், லட்சுமி, சரசா, புவனேசுவரி, ஜெயந்தி, மீனாட்சி தேவி, வேல்விழி, பத்மநாபன், ரமேஷ் பைரவி, மதன் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், கவிஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us