Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரதாம்பாள் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

சாரதாம்பாள் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

சாரதாம்பாள் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி


ADDED : செப் 30, 2025 08:07 AM

Follow on Google

ADDED : செப் 30, 2025 08:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : எல்லபிள்ளைச் சாவடி சாரதாம்பாள் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் நிகழ்ச்சி வரும் 2ம் தேததி நடக்கிறது.

இது குறித்து கோவில் செயலாளர் ராம சுப்பரமணியம் கூறியதாவது:

கல்விக்கு அதிபதியான சாரதாம்பாள் அனுக்கிரகத்துடன் வரும் 2ம் தேதி விஜயதசமி அன்று, காலை 8 மணி முதல் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து பூஜையில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் எனத் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap